வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில் குனிந்து கொடுக்கப்பட்டது தொடங்கிவிட்டால் நிமிர விடாது இந்த சமூகம்

 ஒரு முதலாளியே வேலையை விட்டு போயிடுவேன் என்று மிரட்டுவது போல வேலை செய்ய வேண்டும் மை

 காலம் கடந்தாலும் நமக்காக படைக்கப்பட்டு இருந்தால் நம்மை வந்து சேர்ந்தே தீரும்

 தவறில் இருந்த விதையை முளைக்கும் பொழுது.... தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறப்பாகாதா

 கண்ணாடி பலவீனமாக இருக்கலாம் ஆனால் உண்மையை பிரதப்படுத்திவருக்கு அஞ்சுவதில்லை

 எதுவாயினும் கடக்க பழகு எல்லாம் சிறிது காலம் தான்