பொதுவாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மே மாதத்தில் அதிகமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மே மாதத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைக்கிறது. எந்த நேரத்தில் வெயிலில் அதிகமாக சுற்றும் நபர்களுக்கு ஏற்ற சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். இந்த டிப்ஸ் மூலம் உங்களுடைய சருமத்தை நீங்கள் பேணி காக்க முடியும் வெயிலிலிருந்து.
மஞ்சள் மற்றும் தயிர் பேஸ்ட்
சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தும் இந்த வகை மஞ்சள் மற்றும் அதிகமா உட்படக்கூடிய தயிர் இவை அனைத்தும் வைத்து ஒரு கலவையை உருவாக்கி அதன் மூலம் முகத்திற்கான சருமத்தை பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகிவற்றை இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து குறைந்தபட்சம்.15-20 நிமிடம் வரை வைத்திருந்தால் போதுமானது உங்கள் முகம் பளபளப்பாகும்.
ஆலோவேரா ஜெல்
சருமத்தையும் மேலும் இந்த வெயில் காலத்தில் இருந்து பாதுகாக்க ஆலுவேரா செடியில் விலை மற்றும் சாறு ஆகியவற்றை பயன்படுத்தி முகத்தை பளபளவில் பார்க்க முடியும். முகத்தில் உள்ள கருநில கரைகள், ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாகவும் ஈரப்பதத்துடன் வைப்பதற்கு இது பயன்படுத்தலாம். மேலும் ஆலுவேரா இலை எடுத்து தோலை நீக்கி அது உள்ள செல்லை மிக்ஸியில் அரைத்து குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வரை அதை வைத்துக்கொண்டு தினந்தோறும் இரவில் ஃபேஸ் மாஸ் போல முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.
பாதாம் எண்ணெய் மசாஜ்
கோடை காலங்களில் வெயில் தாக்கத்தின் காரணமாக அல்லது வெயிலில் நாம் செல்லும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த பாதம் என்னை. பாதம் என்னை ஈரப்பதம் அதிகரிக்க செய்யும் இதனால் நம்மளுடைய முகத்தில் வலியும் என்னை மற்றும் முக சுருக்கங்கள் குறைவதற்கு இதை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பாதம் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்து தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் சருமம் பளபளக்கும்.
வெள்ளரிக்காய் சாறு
பொதுவாகவே வெள்ளரிக்காய் என்பது உடலிலுள்ள வெப்பத்தை குறைக்கும் வல்லமை கொண்டது. இது நீரிழப்பை தவிர்க்கும் மிக முக்கியமான ஒரு காய்கறி ஒன்று. வெள்ளரிக்காயை எடுத்து தோல் அல்லது தோல் இல்லாமல் மற்றும் உப்பு அல்லது தேன் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல செய்து அதை தினந்தோறும் வை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கும் உங்கள் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிழலில்
முடிந்த வரையில் வெயில் காலங்களில் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது தவிர்க்கலாம். அப்படியே வெயில் செல்ல பட்சத்தில் கொடை அல்லது நிழலில் இருப்பது சிறப்பாக இருக்கும்.