
நீ யாரை நம்புகிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு ஏனெனில் துரோகம் எப்போது நம்பியவர்களிடமிருந்து தான் வரும்
எப்பவே எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது நம்பிக்கையோடு காத்திரு இறைவன் உன்னை ஒரு பொழுதும் கைவிட மாட்டான்
எனக்கு ஆசையை இல்லை என சொல்லக்கூடியவர் எல்லாம் வேற யாரும் இல்லை அனைத்தையும் இழந்தவர்கள் தான்
தினமும் 5 AM-க்கு எழுந்து இதைச் செய்றவர்களே Long Life வாழ்றாங்க!
உன் மனதிற்குள் இருக்கும் அச்சம்தான் முதல் எதிரி நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி
நமது எண்ணம் தான் நமக்கு முதல் பயமே என்ன நடக்குது என்று பயப்படவதை விட என்னதான் நடக்கட்டும் என்று தைரியத்தோடு இருந்தால் நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்,

என்று சோதிப்பவர் பட்டியலில் நீ இருந்தால் நாளை சாதித்தவர்கள் பட்டியில் உன் பெயர் இடம்பெறும்
தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ளும் மனநிலை அமைவதெல்லாம் வரம் வாய்ந்தவர்கள் பாக்கியசாலிகள்.
நம்பிக்கை உள்ளவன் இருந்தாலும் கூட தோல்வியை தருவது இல்லை மாறாக தோல்வியிடம் போராட்டம் தான் வெல்வதற்கு
நீ நினைப்பது போல் உன் நிழல் நடப்பதில்லை பிறகு ஏன் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறாய்
லட்சியம் அலட்சியம் இரண்டிற்கும் ஒரு எழுத்து மட்டும்தான் வித்தியாசம்லட்சியம் முன்னே கூட்டிச்செல்லும் அலட்சியம் உன்னை பின்னி தள்ளி செல்லும்
என் நடைமுறை உங்கள் செயல்முறையை பொறுத்துதான் அமையும், என் நடைமுறை உங்கள் பாதிப்பு என்றால் அது உங்கள் செயல்முறை என்னை பாதித்தன் விளைவுதான்
எல்லாருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும் யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்பொழுதும் தோன்றாது.

கடந்து போனது என்று திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு ஏமாளியாக இருந்து இருக்கிறோம் என்று தெரிகிறது.
உனக்கு மேலே உள்ளவர்களை பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும், உனக்கு கீழே உள்ள வர்களை ஏளனமாக பார்க்காதே தலைகனம் வரும். உன்னை யாரோடு ஒப்பிடாமல் நீயாக இரு தன்னம்பிக்கை வரும்.
மன்னிப்பது மனிதன் செய்யும் செயல்களில் மிகவும் சிறந்த செயல்
முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பது பலனை தரும்.
புரிதல்தான் எல்லா தீர்வுக்கும் முதல் படி
வாழும் காலம் சிறிது என்றால் நேரத்தை விரயம் செய்யாதே வெற்றியும் தொலைவு தூரம் என்பதால் முயற்சியை கைவிடாதே
துரோகத்தின் முதல் விலை அதிகபட்ச நம்பி நம்பிக்கையால் தான் தூவப்படுகிறது
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் அது எது இருந்தாலும் இல்லையென்றாலும் சாதிக்க முடியும் . அது உன் விடாமுயற்சியினால் மட்டுமே.